—மயன்மார்—ஒரு பார்வை
- மக்கள்தொகை—5,61,45,000
- யெகோவாவின் சாட்சிகள்—5,171
- சபைகள்—96
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—10,962 பேருக்கு ஒருவர்
காவற்கோபுரம் (படிப்பு இதழ்)
தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—மியன்மாரில்
யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேர், தங்கள் நாட்டை விட்டு மியன்மாருக்கு வந்து, அங்கே நடக்கும் ஆன்மீக அறுவடையில் உதவுவதற்கு என்ன காரணம்?